Saturday, February 26, 2011

இதற்கேனவோ வந்தாய்!

தற்கென வந்தாய்...
யாரேனும் எதேட்சையாக என் அருகில் நின்றாலே,
முகம் மாற்றுகிறாய் என்னிடம் காட்டிக்கொல்லாமல்...
நீயாகவே வந்து கட்டிக்கொல்கிறாய் யாரும் பார்க்காமல்!
இதழ் எட்ட வந்தால் நாணத்தால் மூடிக்கொல்கிறாய்!
தூரத்தில் இருந்து நான் கேட்டால் கண் மூடித் திறந்து,
அணைத்த வெப்பம் தந்து செல்கிறாய்!
யாரோடும் நான் பேசினால்,
யார் பார்த்தலும் அறியாது என்னைச் சுடுகிறாய் சின்னக் கண்களால்,
நான் உன் கண் பார்த்து என்ன என புருவம் உயர்த்தினால்,
ஏதும் இல்லை என இடவலமாய் அசைகிறாய்!
நீ இல்லாமல் நடக்கையில் தெரிகிறது,
அழகு பெண்கள் எத்தனை நான் கடக்கிறேன் என்று!
எப்பொதும் ஒழித்தே வைகிறாய் உன் கையை என் உள்ளங்கையில்!
வெட்கப்படத் தெரியாது என்றாய்,
என் மூச்சு காற்று உன் முகம் தொட்டதும்,
என் சட்டையை இறுகப் பற்றிக்கொல்கிறாய்!
உன் சுவாசம் என்னைத் தீண்டவில்லை என்றதற்கு,
சாகடிகிறாய், முச்சு முட்டியது என்கிறாய்!
பிறந்தது என்னவோ ஆண் பிள்ளையாக,
நீதானே ஆளாகினாய் ஆம்பிளையாக!
இதற்கேனவோ வந்தாய்...