Tuesday, May 21, 2013

எப்போ வர போரே!

ப்போ வர போரே
வாங்கி வெச்ச தேனீர் ஆறி திரிஞ்சு போச்சு
காத்து காத்து நின்னு
காலில் எறும்பு ஊறி தடம் பதிஞ்சு போச்சு
வானம் பாத்து பாத்து பெருமூச்சு விட்டு மேகம் எல்லா
கலஞ்சு போச்சு
நீ வரு வழி பார்த்து பார்த்து
விளக்கு எறுஞ்சு அனஞ்சு பார்வ எடுக்க மறந்து
தூக்கம் தொலஞ்சு போச்சு
நேத்தி நினப்பில இன்னிக்கு காலம் போகுது
இன்னு எத்தன நாள் நானு கடக்க
எப்போ வர போரே
நினைக்க நினைக்க நாளு கடக்குது
கண்ணுல நீர் கண்ணம் வழி வழியுது
நீர் காஞ்சும் வழுஞ்ச தடம் கூட துடைக்க மறந்து அடுத்த
நினப்புக்கு போறேன் தினம் தினம்..
பழைய தடம் தேடி இப்போ புது நீர் வழிஞ்சு
கழுத்து காது மடல் எல்லா நினஞ்சு போச்சு
உன் நினைப்புல கண்ணு வழி வரு நீருல நானு வளருரே
எப்போ வர போரே
என்ன சிருச்சு வளரவைக்க
எப்போ வர போரே!