Monday, June 29, 2015

அன்னையவள் சொன்னது


ண்டென்று உளமார உணர்ந்துவிடின்
அதெதுவென ஆயிரம் ஆராய்தலென்ன
ஊராருக்கு உளமார உணர்த்த
ஊனில்லை அத்தெனதுமில்லை உனதுமில்லைவேறென்ன
வெள்ளமது வேகுண்டு வேகமெடுக்க
ஊரென்ன உழவனேன்ன
ஏரேன்ன ஏரிளுக்கும் எருதென்ன
வேந்தனென்ன வேட்டையாடும் வேங்கைதான்னென்ன
புவியனைத்தும் புரட்டி புரண்டோட
மீனதுவும் குஞ்சும் எதிர்த்து ஏகாந்தமாய்
நீந்தும் - நிர்காமல் நிலமது
புரளும் பொழுது – அது ஏனோ
மீனது உணர்ந்தது நீரது மட்டுமே
நீக்கமற தன்னை ரட்சிகுமென்று...
சாரதா அன்னையவள் தன் பிள்ளைக்கு சொன்னது தானே!