Wednesday, November 19, 2014

என்னை நானாக்கியவளன்றோ!

நாதன் அவன் நடராஜன் ஆடலை கண்டோ
உமையவள் அவள் வந்தாள்
எந்த காளையின் தாளத்திற்கு
நான் எந்த காலையேயினும் உயர்த்தினேன் நீ வர
தலைவி நீ வரவே நான் தலைவனென்று ஆனேன்
உன் விழி இடறியதில்
தலைகீழாக வீழ்ந்ததை யாரறிவார் - நீ இன்றி
யார் இடறிட துணிவார்
தூணாக நீ இருக்கையில் உருளும் புவியே சமமாக இருப்பின்
என்னை இடர்வதேது!