Sunday, January 30, 2011

காதலிப்போர் யாரெனில்...

காதலிக்கும் வரை,
அவளுக்கு இவனும்.. இவனுக்கு அவளும்,
கடல் நீர் போல!
ஊரார் அறிய உரைத்து,
கரம் பிடித்த பின்னரே..
ஒருவருக்கு ஒருவர் ஊராற்று நீர் ஆவர்!!!




No comments:

Post a Comment