Sunday, July 10, 2011

பிராணப் பெருங்கனல் . . . ! !

யாரும் விளக்கேற்றவில்லை..
தனி அறை இல்லை..
எதுவும் எச்சில் படவில்லை..
எந்தப் பழத்தையும் தேடிக் கடிக்கவில்லை..
இரு புறம் விரிந்த கைகளை தேடி பிடிக்கவில்லை..
உன் வியர்வை வாசம் உணரவில்லை..
உன் நெற்றியில் வியர்வை இல்லை..
ஆனால்...
உயிர் துளி விட்ட மூச்சு வாங்குதடி,
உன் கேசத்தின் வழி கடந்ததற்கே!




No comments:

Post a Comment