Thursday, February 9, 2012

கேட்பாயாக.. ஏற்பாயாக..


கேட்காமல் எதுவும் கிட்டுவதில்லை
தட்டாத கதவுகள் திறக்கப்படுவதில்லை
ஏதோ வேகத்தில் வார்த்தைகளை தூக்கி எரிய வரும் துணிவு
அதை மறந்திடச் சொல்லி கேட்க வருவதில்லை
போகும் வரை கேட்காமல் போய்விடுவேன் என
நான் இன்று துணியவில்லை
போகும் வரை தோழன் உன் தோள் அல்லாது
என் நாட்கள் நான் கடக்க வேண்டும் என்று துணிந்து நிற்கிறேன்.
சொன்னா வார்த்தைக்காக கேட்க வரவில்லை
நீ சொல்லி இருக்கக்கூடாது? என்ற என் மேல் உன் நம்பிக்கைக்காக
கேட்பாயாக என் மன்னிப்பை ஏற்பாயாக!
நட்பின் துதி பாடி நான் உன் நண்பன் என்ற கர்வத்தோடு கேட்கிறேன்
மன்னிப்பாயாக என்னை நீ!



No comments:

Post a Comment