Monday, November 11, 2013

மிருகம்

சி இருக்கு
சாப்பிட சோறும் இருக்கு
ஆனா சாப்பிட தோனல
நல்லா தூக்கம் வருது
போய் கிடந்து படுத்தா பாதி ராவுல தூக்கம் களையுது
எல்லா சரியா இருக்கு
ஆனா ஏதோ குறையற மாறி இருக்கு
நல்ல பாட்டு கேட்டு
நல்ல நண்பன்கிட்ட பேசி நாள் கலியுது
இன்னு என்னவோ விட்ட மாறியே இருக்கு
இது காதல்னு சொன்னாங்க
ஆனா அது இல்ல ..
முடிக்க வேண்டியது ஒன்னு மிச்சம் இருக்கு
எவனோ ஆரம்பிச்சு வெச்சது இன்னு தலையில கிடக்கு
குரோதம் உள்ள இருக்கு
எல்லா விட்டு போக நானின்னு போதி மரம் பக்கம் போகல
மனுசனா பாக்க தெரிஞ்சாலு ஆதி மிருகம் தானே
இன்னிக்கு கடவுள் மனுசனா வந்து மன்னிக்க கத்துக்கொடுத்தாலு
ஆதில கத்து கொடுத்தது இந்த மிருகம் தானே
அடுச்சது தலைல இல்ல எல்லா மறந்து போக
முதுகுல குத்தினது மருந்து போட கைகூட எட்டல
மூணு தலைமுறை முன்னாடி கடந்த பாதைய கூட மறக்காது
குத்தினவன் முகம் மறக்குமா...




No comments:

Post a Comment