Monday, December 12, 2011

உன் மனை புகா இனம்


டையறினம் அவன் கண்ணன் -
உன் மனை புகுவான் எனில்,
நான் இடையர் இனம் அல்ல.
காடு திரியும் சிவன்
அவன் இனமும் அல்ல.
இனம் கண்டு,
அவர் கொண்ட பணம் கண்டு
கணக்கு போட்டு அனுமதிக்கப்படும்
உன் மனை புகா இனம்!
இப்படி உள்ளவர் எவரையும் சகா எனவும்
காட்டிக்கொள்ளா இனம்!


No comments:

Post a Comment