Monday, December 12, 2011

தெரியல!

ன் கால் மேலே ஏறி நின்னுருக்கா,
முத்தொ கொடுத்தா,
அவ உதட்ட கடுச்சுறுக்கெ,
கட்டி புடுச்சிருக்கோ,
ஒன்னா  அழுதிருக்கோ,
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிருக்கோம்,
என்னென்னமோ பேசிருக்கொ,
கைய புடுச்சுகிட்டு நடந்திருக்கொ,
இப்போ, ஒன்னு இல்ல,
எதுவும் வேண்டான்னு சொன்னா..?
செத்து கீழ விழுந்திட்ட மாதிரி இருந்தது,
என்னமோ..
அவ எப்பவு என் கூடதா இருப்பானு இருந்தது
அவ அப்படிதா நினைக்க வெச்சா..
ஆனா நா எதோ விட்டுட்டேன் போல,
அவளுக்கு ஏனோ நம்பிக்கை இருந்தது
எப்படியும் அவ போனப்புறம்
வேற ஒருத்தியோட என் வாழ்க்கை நல்ல இருக்கும்னு!
தெரியல!