Saturday, December 17, 2011

என் கண்ணில்...

ரே செய்தி ஒரு பக்கம் மரணம் தரும் ரணமும்,
மறுபக்கம் வாழ்நாள் ஆனந்தமும் தரும் எனில்
என் கண்கள் வழி வழியும் நீர்
ஆனந்த கண்ணீரோ அல்ல என்னை எரிக்கும் வெண்ணீரோ??
அது எதுவாயினும்
என்னை தலை குப்பற செய்யும் செய்தி
உன்னை பற்றியது என்பது மட்டும் புரிகிறது, என் வாழ்வே!
உனக்கு எதுவும் கேட்க வேண்டாம் எனவே
வாய் மூடி சிரித்தவாறே அழுகிறேன் நானே அறியாது!