Saturday, January 7, 2012

எரிகிறேன் நான்

ன் ஏமாற்றத்தை
கோபம் என்னும் நெருப்பில் எரிக்கிறேன்
நட்பை சருகாக்கி சுடர் விட செய்கிறேன்
தண்டு வடம் எல்லாம் எரிய சாம்பலென ஆகிறேன் 
சாம்பலில் நானே மீண்டும் துளிர்க்கிறேன்
இலை ரேகை எல்லாம் உறவாக நினைக்கிறேன்
அந்த பூ பூக்கும் என நம்பி
மீண்டும் ஏமாந்து எரிகிறேன்!



No comments:

Post a Comment