Saturday, November 19, 2011

இழப்பதில்தான் இன்பம்!

நாம் பெற்றவை எல்லாம் ஒன்றை இழந்து தான்,
ஆனால் யாரும் இழக்க தயாராய் இல்லை.
பெற எப்போதும் தயங்குவது இல்லை.
இதை இழக்க மட்டும் ஏனோ துடிக்கிறோம்,
ஊரை கூட்டி நேரம் கேட்கிறோம்,
இதை இழந்ததை நிரூபிக்கவே
கோயிலை சுற்றுகிறோம்.
ஆணாகட்டும் பெண்ணாகட்டும்,
கற்பை இழப்பதற்கே சேர்கிறோம்.
பெண்ணானவள் செல்வியை இழந்து திருமதி ஆகிறாள்,
ஆண் என்பவன் பிரமச்சரியத்தை இழக்கிறான்,
இன்பம் இல்லையேல்
இயற்றமாட்டார் இத்திருமணச்சடங்கை!




No comments:

Post a Comment