Friday, March 2, 2012

நம்பப்படவேண்டியவர்

டவுள்,
யாருக்கும் நிரூபிக்க படவேண்டியவர் அல்ல,
நம்பப்படவேண்டியவர்
அவர் இனி தருவதற்கு ஏதும் இல்லை என!
நம்முள் இருக்கும் நம்பிக்கை என்னும் விதை
அது ஒன்று போதாதா?
இன்னும் அவர் மேல் நம்பிக்கை இல்லாமல்
அவர் பால் கோவிலுக்கு சென்று கேட்பது வேண்டாம்!



No comments:

Post a Comment